Story of Srirangam - part- 01 - 1200 AD
போஜீஸ்வரா கோவில் சமயபுரம் பாகம் - 01 எனது நண்பர் ரெங்கநாதன் (Hindu reporter karur)அவர்தம் ஆசிரியர் எழுதிய " ரெங்கராட்டினம்" என்கிற ஒரு புத்தகத்தை பற்றி கூறி ......
View ArticleStory of Srirangam part - 02 (in English and Tamil )
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்,இவ்வாறாக அரங்கனுக்கு பொருள் சேர்த்த விதத்தை விளக்கும் பக்கங்களில், அவன் கண்ணனூர் குப்பத்தை கைபற்றிஅங்கிருந்து பல போகிஷங்களை மற்றும் யானை குதிரை முதலியவற்றை எடுத்து...
View Articlestory of srirangam part - 03(English version at the bottom)
பாகம் - 03 பதினான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் மிக மோசமாக தொடங்கியது பாண்டியர்களுக்கும், முழுமையாக தென் இந்தியர்களுக்கும்... டெல்லியை ஆண்டு வந்த சுல்தான்கள், பெரும் செல்வசெழிப்போடு வாழ்ந்து வந்த தமிழகத்தை...
View Articlestory of srirangam part -04- (1300 AD)in English & Tamil
திருவரங்கத்திற்கு , துலுக்கர்களால் ஏற்ப்பட்ட பெரும் கலாபத்திற்கு (1322 AD க்கு )பிறகு பெரும் துயரம் ஏற்பட்டது.. பிள்ளைலோகச்சரியார் அரங்கன் திருமேனியுடன் தென் திசை சென்ற வுடன் திருவரங்கத்து வாழ் மக்கள்...
View Articlestory of srirangam part -05(Kumbadam Renganathar)In English & Tamil
கும்படம் என்கின்ற பகுதியில் உள்ள ஒரு ரெங்கநாதர் படத்தை போட்டு அந்த இடம் பற்றி தேடி வருவதை நான்காம் பாகத்தில் எழுதி இருந்தேன் ... இந்த பெருமாளின் படத்தை பிரிண்ட் போட்டு பல பேரிடம் காட்டினேன் , அதில்...
View ArticleThe Orlov diamond - 1747AD stolen from srirangam
so many people ask me about what happened to the gold and richness of Srirangam perumal once bestowed by our great kings... now this is the answer.... This is only one of the story known today... many...
View ArticleArticle 0
Forgotten man of srirangam - Raghunatha Rao, first Deputy Collector of Trichinopoly The municipality of Tiruchirappalli was inaugurated under the Town Improvements Act 1865 on 1 November 1866 covering...
View ArticleChanged course of river cauvery at srirangam @ 1190AD
காவேரி ஆற்றின் பாதை மாறிய கதை :- ஸ்ரீரங்கம் காவேரி ஆறு முன்பு ஒரு காலத்தில் தற்கால ராஜகோபுரம் அருகில் ஓடியாதாமே என்று பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன் ...அதை பற்றி ஒரு சிறு ஆய்வு ...ஸ்ரீரங்கம் கோவில்...
View Articleதிருவரங்க திருவானைக்கா போர் (1375 AD)
திருவரங்கத்தின் பிரதான வாயில் (1398AD)தற்போதைய வெங்கடேஸ்வர மருத்துவமனை பின்புறம் திருவரங்க திருவானைக்கா போர்இன்றைக்கு ஒரே ஊராக இருக்கும் திருவரங்கமும் திருவானைக்காவும் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த...
View Articleமத்திய மாநில அரசு சண்டை 1490 AD
மத்திய மாநில அரசு சண்டை 1490 AD(இது இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் தாண்டி .. முந்தைய பதிவில் இருந்து )தற்காலத்தில் மத்தியில் ஒரு கட்சி மற்றும் மாநிலத்தில் ஒரு கட்சி ஆட்சி புரிந்தால் ஏற்படும் சண்டை ..மாநில...
View Articleவிஜயநகர சாம்ராஜியதின் முடிவுரை எழுதப்பட்ட ஸ்ரீரங்கம் தீவு!!! (1616 AD)
தோகூர் கிராமம் தற்போதைய தோற்றம் விஜயநகர சாம்ராஜியதின் முடிவுரை எழுதப்பட்ட ஸ்ரீரங்கம் தீவு!!! (1616 AD)இதற்கு முந்தைய பதிவுகளில் சைவ வைணவ போர் (1375 AD) மற்றும் கோவில் அதிகாரியும் அன்று சோழ தேசத்து...
View Articleதிருக்குறளப்பன் சந்நிதி , தெற்குவாசல் ஸ்ரீரங்கம்
திருக்குறளப்பன் சந்நிதி ..ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் உள்ளே நுழைந்தவுடன் நாம் காணும் நான்கு கால் மண்டபமும் அதன் மேற்புறம் உள்ள சந்நிதியும் 1546 CE இல் தாத்தாச்சாரியார் என்பவற்றின் ஆணைப்படி ஸ்ரீரங்க தேவராயர்...
View Articleகாவேரியின் பாதை மாற்றம் - பாகம் 1
திருவரங்கத்தின் சிறப்பே காவேரித்தாய் அரங்கனை மாலையாக பெருமை சேர்ப்பது எங்கும் காணாத ஒன்றே!!இப்படியான ஒரு மிகப்பெரிய நதியை மூன்றாம் குலத்துங்க சோழன் (1178-1218) காலத்தில் தற்சமயம் உள்ள ராஜகோபுரம்...
View Articleகாவேரியின் பாதை மாற்றம் - பாகம் 2
காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 2காவிரியின் மாற்றம் பற்றிய கல்வெட்டுப்படிவங்கள் படங்கள் முந்தைய பதிவுகளில் பார்த்தீர்கள் .. அவை மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சி காலத்தில் 1198 CE இல் பொறிக்கப்பட்டது .....
View Articleகாவேரியின் பாதை மாற்றம் - பாகம் 3
காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 3ஸ்ரீரங்கம் கோவில் காவேரி ஆற்றின் சீற்றத்தாலே பலமுறை மண் மேடு இட்டும் வெள்ள நீரினால் அவதியுற்றும் வந்ததை கண்டு அதை மாற்ற திருவரங்கத்தை அப்போது நிர்வகித்து வந்த...
View Articleஅரங்கமாநகர் மீது துலுக்கர் படையெடுப்பும் அரங்கன் உலாவும்
அரங்கமாநகர் மீது துலுக்கர் படையெடுப்பும் அரங்கன் உலாவும் வரும் ஞாயிறு அன்று (31.05.2015) நம்பெருமாள் ஸ்ரீரங்கவிட்டு வெளியேறி பல காடு மலைகள், திவ்ய தேசங்கள் மலைகுகைகளில் தங்க வைக்கப்பட்டு திரும்பவும்...
View Articleஅரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 01
அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 01 அரங்கன் பற்றி நாம் அறிந்த சரித்திரம் மிக குறைவே .. சுமார் 1200 ஆண்டுகள் இருக்கலாம்!! அதற்கு முன் அவர் செய்த சரித்திர பணிகள் நாம்...
View Articleஅரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 02
அரங்கனும் அவன் அருளால் ஏற்பட்ட இந்திய சரித்திர மாற்றமும் :- பாகம் – 02திருமலையில் இருந்த அரங்கனை தனது நாட்டிற்கு (செஞ்சிக்கு) எழுந்தருளப்பண்ணி அங்கே பல உத்சவங்கள் கொண்டாடி கொண்டு இருகிறார் கோபணார்யன்...
View Articleஅரங்கன் இல்லாதிருந்த அரங்கமாநகர் (1323-1371) – பாகம் -1
அரங்கன் இல்லாதிருந்த அரங்கமாநகர் (1323-1371) – பாகம் -1 இந்த காலகட்டத்தை அறிய நமக்கு இருக்கும் குறிப்புகள். கோவிலொழுகு மற்றும் சில கல்வெட்டு குறிப்புகள், மதுரா விஜயம் போன்ற இலக்கிய சுவடிகள்..கோவிலொழுகு...
View Article